Saturday, June 13, 2009

அகம் அலற அகரம் ஆதாரம் ....

"அம்மா .... "
யாவரும்
சொன்ன முதல் கவிதை !
என் அகம், அலறல், அகரம், ஆதாரம் யாவும் உள்ளடங்கிய ஒரு சொல் கவிதை !!