Sunday, November 15, 2009

பன்மொழி பேசி (என்னவளின் கண்கள்... )

இன்றும் பேசினேன் அவளோடு ...
என் உறக்கம் கெடுத்த குயிலோடு !

என்றும் பேசுவாள் என்னோடு ...
தன் பன்மொழி பேசும் கண்ணோடு !!

புழுதியும் படுக்கையாய் ....

புழுங்கிடும் இதயம் கொண்ட பொழுதில்
புழுதியும் படுக்கையாய் ஏற்றதேன் என் யாக்கை ?

Friday, August 7, 2009

விடிந்ததும் முடிந்ததே ....

விடியும் என்றிருந்தேன்; முடியும் என்று சற்றும் நினைக்கவில்லை ....
விடிந்ததும் முடிந்ததே .... !!!!
"என் அழகிய கனவு "!

Saturday, June 13, 2009

அகம் அலற அகரம் ஆதாரம் ....

"அம்மா .... "
யாவரும்
சொன்ன முதல் கவிதை !
என் அகம், அலறல், அகரம், ஆதாரம் யாவும் உள்ளடங்கிய ஒரு சொல் கவிதை !!